நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 4 பேர் உயிரிழப்பு

காத்மாண்டு: நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர். காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் நுவாகோட் என்ற இடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஏர் டைனஸ்டி நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நுவாகோட்டின் உள்ள ஷிவ்புரி பகுதியில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

The post நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: