இலங்கை புத்தளம் கடல்பகுதியில் 4.70 கிலோ தங்க கட்டிகள் மீட்பு கடத்தல் காரர்களை தீவிரமாக தேடுகிறது இலங்கை

கொழும்பு: இலங்கை புத்தளம் கடல்பகுதியில் 4.70 கிலோ தங்க கட்டிகள் மீட்கப்பட்டது. கடத்தல் காரர்களை தீவிரமாக இலங்கை தேடி வருகிறது. புத்தளம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி கடல் பகுதிக்கு தங்கம் கடத்தி செல்வதாக இலங்கை கடற்படைக்கு தகவல் வந்ததன் அடிப்படையில் தங்க கட்டிகள் மீட்கப்பட்டது.

The post இலங்கை புத்தளம் கடல்பகுதியில் 4.70 கிலோ தங்க கட்டிகள் மீட்பு கடத்தல் காரர்களை தீவிரமாக தேடுகிறது இலங்கை appeared first on Dinakaran.

Related Stories: