தமிழகம் தீக்குளித்து இறந்தவர் தாய்க்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர ஆணை Aug 06, 2024 வேலூர் மெல்பாடி நிலையம் வேலூர் மாவட்டம் உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசு தின மலர் வேலூர் : வேலூர் மாவட்டம் மேல்பாடி காவல் நிலையம் முன் தீக்குளித்து உயிரிழந்தவரின் தாய்க்கு ரூ.10.7 லட்சம் இழப்பீடு தர உத்தரவிடப்பட்டுள்ளது. தீக்குளித்து உயிரிழந்தவரின் தாய்க்கு தமிழ்நாடு அரசு ரூ.10.7 லட்சம் வழங்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. The post தீக்குளித்து இறந்தவர் தாய்க்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர ஆணை appeared first on Dinakaran.
இன்று முதல் 31ம் தேதிவரை திருச்சி – சென்னைக்கு ‘ஏர்பஸ்’ விமான சேவை: 180 பேர் பயணிக்கலாம்; தினமும் 2 முறை இயக்கம்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஓசூர் வெள்ளை ரோஜாவுக்கு குவியும் ஆர்டர்: கேரளாவுக்கு தினமும் 2 லட்சம் மலர்கள் அனுப்ப ஆயத்தம்
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்கள் நீக்கம்; தயாரிப்பு நிறுவனத்தின் உத்தரவாதத்தால் வழக்கு முடித்துவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் கோயில் நிர்வாகத்தில் ஐகோர்ட் தலையிட முடியாது: உச்சநீதிமன்ற தீர்ப்பை கூறி வாதம்
டெல்லியில் கடும் பனிமூட்டம் சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து பாதிப்பு: 3 மணி நேரம் வரை தாமதமாக இயக்கம்
பி.என்.ஒய்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புக்கு இறுதிக்கட்ட காலியிடங்களுக்கான மாணவர் சேர்க்கை: ஓமியோபதித் துறை அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம் சிராவயலில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் காந்தியடிகள் ஜீவா நினைவு அரங்கம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு