காரியாபட்டி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம்

காரியாபட்டி, ஆக.6: காரியாபட்டி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் செந்தில் பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கினார். கவுன்சிலர்கள் சரஸ்வதி பாண்டியன், வேப்பங்குளம் மனோகரன் மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.

The post காரியாபட்டி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம் appeared first on Dinakaran.

Related Stories: