புதுச்சேரியில் குரூப் பி பணியிடங்களில் எம்பிசி-க்கு இடஒதுக்கீடு: முதலமைச்சர் ரங்கசாமி


புதுச்சேரி: புதுச்சேரியில் குரூப் பி பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு மீண்டும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். OBC பிரிவினருக்கான 33% இட ஒதுக்கீட்டில், MBC பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது. அனைத்து தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கையை பரிசீலித்து மீண்டும் உள்ஒதுக்கீடு வழங்கப்படும். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டு விரைவில் புதிய அரசாணை வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்

The post புதுச்சேரியில் குரூப் பி பணியிடங்களில் எம்பிசி-க்கு இடஒதுக்கீடு: முதலமைச்சர் ரங்கசாமி appeared first on Dinakaran.

Related Stories: