சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று(ஆகஸ்ட் 5) வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் appeared first on Dinakaran.

Related Stories: