நான் சுகாதார அமைச்சராக இருந்தபோது நீட் தேர்வை கொண்டு வருவதற்கு முன்பு வரை, ஒரு முதுகலை மருத்துவ இடங்கள் ரூ. 8 கோடிக்கு விற்கப்பட்டது. கதிரியக்கவியல் போன்ற துறையை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அது ரூ.13 கோடிக்கு விற்கப்பட்டன. நீட் தேர்வு வருவதற்கு முன்பு, மருத்துவத் தேர்வுக்காக மாணவர்கள் நாடு முழுவதும் செல்ல வேண்டியிருந்தது. செலவழித்த பணம் மற்றும் நேரம் தவிர, மருத்துவக் கல்வி அமைப்பில் பெரும் ஊழலையும் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவ்வாறு கூறினார்.
The post நீட் தேர்வுக்கு முன் முதுகலை மருத்துவ இடங்கள் ரூ.13 கோடிக்கு விற்கப்பட்டன: ஜேபி நட்டா சொல்கிறார் appeared first on Dinakaran.