பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் பிரிவில் ஸ்பெயினை 5-3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி. இந்திய அணியின் அங்கிதா – தீரஜ் ஜோடி ஸ்பெயினை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

The post பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது appeared first on Dinakaran.

Related Stories: