கல்வராயன் மலைப்பகுதி பற்றி அறிக்கை தர தமிழ்நாடு அரசுக்கு 2 வாரம் கெடு: ஐகோர்ட்

சென்னை: கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கான வசதிகள் குறித்த ஆய்வறிக்கை தர தமிழ்நாடு அரசுக்கு 2 வாரம் அவகாசம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்தையடுத்து கல்வராயன் மலை மக்கள் மேம்பாடு பற்றி தாமாக முன்வந்து ஐகோர்ட் வழக்கு தொடர்ந்தது. ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு ஆகஸ்ட் 21 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post கல்வராயன் மலைப்பகுதி பற்றி அறிக்கை தர தமிழ்நாடு அரசுக்கு 2 வாரம் கெடு: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Related Stories: