இந்த கழிவு பொருட்களை கால்நடை பிராணிகளான பசுமாடுகள் மற்றும் ஆடுகள்,நாய்கள் உணவாக உண்ணுகின்றனர். இதனால் பிளாஸ்டிக் கழிவுகள் உணவு குடலில் செரிமானம் ஆகாமல் தேக்கம் அடைந்து விடும். நாளடைவில் இந்த கழிவு பொருள், பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் அதிகமானவுடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பசு மாடுகள் மற்றும் ஆடுகள் இறந்து விடுகின்றன. இந்த நிகழ்வுகள் அதிகமாக மண்டபம் ஒன்றிய பகுதிகளில் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆதலால் கழிவு பொருட்களை சாலையின் ஓரத்தில் விட்டுச் செல்பவர் மீது நடவடிக்கை எடுக்க கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சாலை ஓரத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் கால்நடைகளுக்கு ஆபத்து appeared first on Dinakaran.