கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்

வயநாடு: கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் மீட்புப் பணிகளில் ஈடுபடும் வீரர்களின் தைரியத்திற்கு பாராட்டுகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: