×

ஜார்க்கண்டில் ஹவுரா-மும்பை ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

ராய்ப்பூர் :ஜார்க்கண்டில் ஹவுரா-மும்பை ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம், சிறுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

The post ஜார்க்கண்டில் ஹவுரா-மும்பை ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Howrah-Mumbai train accident ,Jharkhand ,Raipur ,Dinakaran ,
× RELATED ஜார்கண்டில் காவலர் பணிக்கான உடல்...