சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்!!

கோவை : பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் மே 14இல் கைது செய்தது.

The post சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்!! appeared first on Dinakaran.

Related Stories: