நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் கடன் பட்டிருக்கிறோம் : பிரதமர் மோடி உரை

டெல்லி : நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் கடன் பட்டிருக்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், :கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த நமது வீரர்களுக்கு இந்த தேசம் தலைவணங்குகிறது. கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

The post நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் கடன் பட்டிருக்கிறோம் : பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.

Related Stories: