குமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை தொடங்கியது..!!

குமரி: கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு வழக்கம்போல் சுற்றுலா படகு சேவை தொடங்கியது. கடலின் தன்மை இயல்பு நிலையில் இருப்பதால் சுற்றுலா படகு சேவை தொடங்கியதாக பூம்புகார் கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

The post குமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: