தூத்துக்குடி பனிமய மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடி: தூத்துக்குடி பசிலிகா அந்தஸ்து பெற்ற உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா கொடி ஏற்றம் விமர்சையாக தொடங்கியது. கொடியேற்றத்தை காண காலை முதலே பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், மீனவர்கள் என ஏராளமானோர் திரண்டனர். 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post தூத்துக்குடி பனிமய மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: