தமிழகம் பழவேற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்பு மீன்பிடிவலைகள் தீயில் எரிந்து சேதம்..!! Jul 24, 2024 திருவள்ளூர் பவென்சாட் தின மலர் திருவள்ளூர்: பழவேற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்பு மீன்பிடிவலைகள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளது. மர்மநபர்கள் தீ வைத்ததில் அரங்கங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வலைகள் சேதமடைந்தன. The post பழவேற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்பு மீன்பிடிவலைகள் தீயில் எரிந்து சேதம்..!! appeared first on Dinakaran.
சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து பாடகர் மனோவின் மகன்கள் மீது தாக்குதல்: வைரலாகும் புதிய சிசிடிவி காட்சி
தனியார் பள்ளியிடம் இருந்து கையக்கப்படுத்திய இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லூரி அமைக்க வேண்டும்: வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு
2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை
பள்ளிப்பட்டு பகுதியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்: எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலையோரம் சடலத்தை எரிக்கும் அவலம்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை
சோழவரம் ஆத்தூர் மேம்பாலம் சாலையில் மின்கம்பம் அமைக்காததால் விபத்து அதிகரிப்பு: உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை