சென்னை: திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் மேலும் ஒரு செல்போன் சிக்கியது. வெங்கத்தூர் கூவம் ஆற்றில் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளின் செல்போன்களை தேடும் பணி நிறைவடைந்தது. 25 பேர் கொண்ட குழுவினர் 6 மணி நேரத்துக்கு பிறகு தேடுதல் பணியை முடித்துக் கொண்டனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்து விட்டு செல்போன்களை கொலையாளிகள் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் தூக்கி வீசியுள்ளனர்.
The post திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் மேலும் ஒரு செல்போன் சிக்கியது! appeared first on Dinakaran.