உ.பி. விரைவு ரயில் விபத்து உயிரிழப்பு 4 ஆக அதிகரிப்பு: 32 பேர் காயம்!

உத்தரப் பிரதேசத்தின் கோண்டா அருகே சண்டிகர் – திப்ருகர் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் 32 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தனர்.

The post உ.பி. விரைவு ரயில் விபத்து உயிரிழப்பு 4 ஆக அதிகரிப்பு: 32 பேர் காயம்! appeared first on Dinakaran.

Related Stories: