சிபிஐ கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் உத்தரவு ஒத்திவைப்பு

டெல்லி: சிபிஐ கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்து ஜெஜ்ரிவால் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

The post சிபிஐ கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் உத்தரவு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: