மதுரையில் விரைவில் 2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய இலக்கு : அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை :மதுரையில் விரைவில் 2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 10,000 கால்நடை பண்ணைகள் அமைக்க முடிவு எடுக்கப்படும் என்றும் அனைத்து கால்நடைகளுக்கும் காப்பீடு திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

The post மதுரையில் விரைவில் 2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய இலக்கு : அமைச்சர் மனோ தங்கராஜ் appeared first on Dinakaran.

Related Stories: