பெட்டிக்கடையில் பணம் பறித்த பாஜக நிர்வாகி கைது

கோவை: கோவையில் காவல் உதவி ஆய்வாளர் எனக்கூறி பெட்டிக்கடையில் ரூ.15,000 பணம் பறித்த பாஜக நிர்வாகி பெருமாள் கைது செய்யப்பட்டுள்ளார். போரூர் படித்துறை டாஸ்மாக் அருகே உள்ள பெட்டிக்கடை உரிமையாளர் வெற்றிவேல் என்பவரிடம் பணம் பறித்த பெருமாள் பாஜக மாநகர முன்னாள் ராணூவ வீரர்கள் பிரிவு துணைத் தலைவராக உள்ளார். பெருமாள், போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யட்டவர்.

The post பெட்டிக்கடையில் பணம் பறித்த பாஜக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: