தமிழகம் குமரி தோவாளை மலர்ச்சந்தையில் வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு..!! Jul 09, 2024 குமாரி தோலாய் குமாரி குமாரி மாவட்டம் குமரி: குமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் வரத்து குறைந்ததால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.250-க்கு விற்ற மல்லிகைப் பூ ரூ.900-க்கும், ரூ.250-க்கு விற்ற ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. The post குமரி தோவாளை மலர்ச்சந்தையில் வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு..!! appeared first on Dinakaran.
சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து பாடகர் மனோவின் மகன்கள் மீது தாக்குதல்: வைரலாகும் புதிய சிசிடிவி காட்சி
தனியார் பள்ளியிடம் இருந்து கையக்கப்படுத்திய இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லூரி அமைக்க வேண்டும்: வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு
2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை
பள்ளிப்பட்டு பகுதியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்: எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலையோரம் சடலத்தை எரிக்கும் அவலம்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை
சோழவரம் ஆத்தூர் மேம்பாலம் சாலையில் மின்கம்பம் அமைக்காததால் விபத்து அதிகரிப்பு: உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் ரூ.50 லட்சத்தில் 10 டிரான்ஸ்பார்மர்கள்: சா.மு.நாசர் எம்எல்ஏ இயக்கி வைத்தார்