தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 85% கூடுதலாக பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 85% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் இன்று காலை வரை வழக்கமாக 66.7 மி.மீ. மழை பதிவாகும் நிலையில் 123.7 மி.மீ. மழை பெய்துள்ளது.

 

The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 85% கூடுதலாக பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: