சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தீயணைப்புத் துறையினர் விரைவு

விருதுநகர்: சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்து நடந்த இடத்துக்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்துள்ளனர்.

 

The post சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தீயணைப்புத் துறையினர் விரைவு appeared first on Dinakaran.

Related Stories: