இந்த கலைஞர்கள் வாழ்வாதாரம் இன்றி விழா காலங்களில் நாடக மற்றும் கலைச் நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். எங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே வறுமையில் வாழும் நலிந்த கலைஞர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டாவை வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம். அதேபோல அருகில் உள்ள மாவட்டங்களான திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
The post இலவச வீட்டு மனை பட்டா வேண்டும்: கலெக்டரிடம் நாட்டுப்புற கலைஞர்கள் மனு appeared first on Dinakaran.