கள்ளக்குறிச்சி மாவட்டம் வசதொரசலூர் கிராமத்தில் சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் வசதொரசலூர் கிராமத்தில் சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீரில் கால்நடை தொற்று ஏற்பட்டு, வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரத்த பரிசோதனையில் எலி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post கள்ளக்குறிச்சி மாவட்டம் வசதொரசலூர் கிராமத்தில் சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: