விழுப்புரம் மாவட்டத்தில் 21 சமூக நீதி போராளிகளுக்கு ரூ.5.7 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது: தமிழ்நாடு அரசு

சென்னை: 1987-ம் ஆண்டு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.5.7 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அண்ணா, கலைஞர் அமைச்சரவையில் வேளான் துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றிய கோவிந்தசாமிக்கு சிலையுடன் கூடிய அரங்கம் கட்டப்படுகிறது.

The post விழுப்புரம் மாவட்டத்தில் 21 சமூக நீதி போராளிகளுக்கு ரூ.5.7 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: