தமிழகம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கடல் உள்வாங்கியது!! Jun 22, 2024 சுப்பிரமணியர் சுவாமி கோயில் திருச்செந்தூர் நெல்லா திருச்செந்தூர் பவுர்ணமி ட்ரைசெண்டோர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நெல்லை: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் முன்பு 80 அடி கடல் உள்வாங்கியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பவுர்ணமி தினத்தையொட்டி திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் கூடியுள்ள நிலையில் கடல் உள்வாங்கியது. The post திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கடல் உள்வாங்கியது!! appeared first on Dinakaran.
கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
புழல் சிறையில் விசாரணைக் கைதிகளை நேரடியாக சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு
ஏடிஎம் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்: நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் பேட்டி