தமிழக சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீது விவாதம் தொடங்கியது

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீது விவாதம் தொடங்கியது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வந்துள்ளன. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 49 உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தமிழக சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீது விவாதம் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: