தனது குடும்பத்தினர் யாரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டாம் என்று வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இளைஞர் ரேணுகா சாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெறும் நிலையில் மேலாளர் தற்கொலை செய்துகொண்டார். தர்ஷனிடம் மேலாளராக இருந்த மல்லிகார்ஜுனா என்பவர் 8 ஆண்டுகளாக காணாமல்போன தகவல் தற்போது வெளிவந்துள்ளது. நடிகர் தர்ஷனின் பணத்தை முறைகேடு செய்து பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து நஷ்டமடைந்த நிலையில் 8 ஆண்டுகளாக மாயமானார். ரேணுகா சாமி கொலையை விசாரித்து வரும் போலீசாரே, தர்ஷன் மேலாளர் ஸ்ரீதர் தற்கொலையை விசாரிக்கின்றனர்.
The post கர்நாடகாவில் ரேணுகா சாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் சிறையில் உள்ள நிலையில் அவரது மேலாளர் ஸ்ரீதர் தற்கொலை..!! appeared first on Dinakaran.