தமிழகம் விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு நிவாரண தொகையை விரைந்து வழங்க உத்தரவு Jun 13, 2024 மதுரை உயர் நீதிமன்றம் மதுரை : விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு நிவாரண தொகையை விரைந்து வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பிரதான் மந்திரி பாசல் பீம யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காப்பீடு நிவாரணம் வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. The post விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு நிவாரண தொகையை விரைந்து வழங்க உத்தரவு appeared first on Dinakaran.
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் :ஒன்றிய அமைச்சருக்கு, எம்.பி. ரவிக்குமார் கடிதம்
ரயில்களில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்: ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை
மகாபலிபுரம் அருகே கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் :திமுக சார்பில் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்!!
கடவுள் அவதாரம் என கூறிக் கொண்டு நித்தியானந்தா, அரசுக்கும், நீதிமன்றத்திற்கும் சவால் விடுவதா? கி.வீரமணி கண்டனம்
மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் மருத்துவமனையை இழுத்து மூடுங்கள் : ஐகோர்ட் நீதிபதிகள் அதிரடி
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.685 கோடி செலவில் 28 பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகிறது : அமைச்சர் சேகர்பாபு தகவல்
மாவட்ட நீதிபதிகள், காவல் துறை அளித்த குற்றப்பத்திரிகை எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை