இவர்களில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 12 பேர் விண்ணப்ப கட்டணத்தையும் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 180 பேர் சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ளனர். தொடர்ந்து ஜூன் 12ம் தேதி ரேண்டம் எண், ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளிடப்பட உள்ளது. கலந்தாய்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை தெரிவித்துள்ளது.
The post பி.இ மாணவர் சேர்க்கைக்கு 2.50 லட்சம் பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.