தூக்க மாத்திரை சாப்பிட்டு மாணவர் தற்கொலை முயற்சி: ராகிங் செய்த 4 மாணவர்கள் மீது வழக்கு பதிவு

தருமபுரி: அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ராஜ்குமார், சரண், கோகுல், தனஞ்செயன் ஆகியோர் 4 பேரும் கேலி செய்ததால் மாணவர் சரவணன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். சரவணன் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் கேலி செய்த 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது….

The post தூக்க மாத்திரை சாப்பிட்டு மாணவர் தற்கொலை முயற்சி: ராகிங் செய்த 4 மாணவர்கள் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: