தென்சென்னை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பழுதான சிசிடிவிக்கள் மாற்றம்..!!

சென்னை: தென்சென்னை வாக்கு எண்ணிக்கை மையமான அண்ணா பல்கலைக்கழகத்தில் பழுதான சிசிடிவிக்கள் உடனடியாக மாற்றப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த 210 கேமராக்களில் 2 கேமராக்கள் பழுதானது. பழுதான கேமராக்கள் உடனடியாக மாற்றப்பட்டு புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டது. தேர்தல் அதிகாரிகள் மேற்பார்வையில் புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சிசிடிவி கேமராக்கள் பழுதானதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

The post தென்சென்னை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பழுதான சிசிடிவிக்கள் மாற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: