இந்நிலையில் வாக்கு பதிவு நாளான நேற்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் கலெக்டர் ஷில்பாநாக், மாவட்ட துணை இயக்குனர் லட்சுமி மற்றும் மாவட்ட உணவு வழங்கல் துறை இணை இயக்குனர் சவிதா ஆகியோர் தாங்கள் அணிந்திருந்த சேலையில் ‘ தேர்தல் நாள் தேசத்தின் கவுரவம்’ என்ற வாசகம் பதித்திருந்தனர். இதை வாக்குச்சாவடி அருகில் காட்டி வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
The post ‘தேர்தல் நாள் தேசத்தின் கவுரவம்’ சேலையில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு: கலெக்டர் அசத்தல் appeared first on Dinakaran.