தேர்தல் கேரளா: வாக்களித்து விட்டு திரும்பிய முதியவர் மரணம்..!! Apr 26, 2024 கேரளா சோமராஜன் ஆலப்புழை மக்களவைத் தேர்தல் கேரளா: ஆலப்புழா தொகுதியில் வாக்களித்துவிட்டு திரும்பிய முதியவர் சோமராஜன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மக்களவை தேர்தலில் வாக்குகள் பதிவாகிவரும் நிலையில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. The post கேரளா: வாக்களித்து விட்டு திரும்பிய முதியவர் மரணம்..!! appeared first on Dinakaran.
பீகாரில் சட்டப் பேரவை தேர்தல்; 121 தொகுதிகளில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு: அசம்பாவிதங்களை தடுக்க துணை ராணுவம் குவிப்பு
முதற்கட்டமாக நாளை மறுநாள் வாக்குப்பதிவு; பீகாரில் இன்று மாலையுடன் 121 தொகுதியில் பிரசாரம் ஓய்கிறது: பாஜக – இந்தியா கூட்டணி இடையே பலப்பரீட்சை
வாக்காளர் பட்டியல் சர்ச்சைக்கு மத்தியில் பீகார் சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: 2 கட்டங்களாக வாக்குபதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அபார வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி சட்டப்பேரவையில், ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட முக்கிய தலைவர்கள் தொடர்ந்து பின்னடைவு!