கொலை முயற்சி வழக்கில் 6 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை..!!

மதுரை: கொலை முயற்சி வழக்கில் 6 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம் அரங்கநாதன்பேட்டை பகுதியை சேர்ந்த சுகுமார் தாக்கல் செய்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post கொலை முயற்சி வழக்கில் 6 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை..!! appeared first on Dinakaran.

Related Stories: