2009, 2014ம் ஆண்டுகளில் சத்ருஹன் சின்கா போட்டியிட்ட பாட்னா சாஹிப்பில் 2019ம் ஆண்டு வெற்றி பெற்ற முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வரும் தேர்தலிலும் அதேதொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமாரின் மகன் டாக்டர். அன்ஷூல் அவிஜித் பாட்னா சாஹிப் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
The post பாட்னா சாஹிப் தொகுதியில் ரவிசங்கர் பிரசாத்தை எதிர்த்து மீரா குமாரின் மகனை களமிறக்கியது காங்கிரஸ் appeared first on Dinakaran.