தென்னிந்திய நடிகர் சங்க கட்டத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கினார் சிவகார்த்திகேயன்..!!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கட்ட பணிக்கு சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கினார். நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் ரூ.50 லட்சம் காசோலையை வழங்கினார். கமல், விஜய், உதயநிதி உள்ளிட்டோர் நடிகர் சங்க கட்ட பணிக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியிருந்தனர்.

The post தென்னிந்திய நடிகர் சங்க கட்டத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கினார் சிவகார்த்திகேயன்..!! appeared first on Dinakaran.

Related Stories: