6 வயது சிறுமியிடம் முதியவர் சில்மிஷம்

சேலம், ஏப்.23: சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (65). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமியிடம், நேற்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி அழுது கொண்டே சென்று, நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறினாள். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பெருமாள் மீது, போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 6 வயது சிறுமியிடம் முதியவர் சில்மிஷம் appeared first on Dinakaran.

Related Stories: