அதை பார்த்ததும் மீனவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இதனால் மீன்பிடி வலைகள் அனைத்தும் எரிந்து நாசமானது. மீன்பிடி வலைகள் மட்டுமின்றி இறால் பிடிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் உள்பட சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post பழவேற்காட்டில் நள்ளிரவில் மீன்பிடி வலைகள் எரிப்பு appeared first on Dinakaran.