இதில் ஆவேசம் அடைந்த முன்னாள் எம்.பி ப.குமார் நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பி யாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன் என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்திலிருந்து வெளியேறினார். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய பின்னர் மீண்டும் மதியம் 12 மணிக்கு வாக்குசாவடியில் வந்து தன்னடைய வாக்கை பதிவுசெய்தார். இதனால் வாக்குபதிவு மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post போட்டோ எடுக்கக்கூடாதா? நான் ஓட்டே போட மாட்டேன்… வீட்டிற்கு திரும்பிய அதிமுக முன்னாள் எம்பி appeared first on Dinakaran.