இது பற்றி கூறிய ஸ்காட்லாந்து காவல்துறை செய்தி தொடர்பாளர்,‘‘ நீர்வீழ்ச்சியில் குளித்த 22 மற்றும் 27 வயது உடைய 2 பேர் நீரில் மூழ்கியுள்ளனர். மீட்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடுதலுக்கு பின்னர், 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உடல் கூறாய்வுக்கு பின் அவர்களுடைய உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார். இறந்த 2 மாணவர்களின் பெயர்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.
The post இங்கிலாந்து நீர்வீழ்ச்சியில் மூழ்கி 2 இந்திய மாணவர்கள் பலி appeared first on Dinakaran.