அந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல், மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் கணவன், மனைவி இருவரும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தியாவின் தாய் திலகவதி, கதவை தட்டி பார்த்தும், அவர்கள் கதவை திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து பார்த்த போது கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தனர்.
The post ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.30 லட்சம் இழப்பு: கர்ப்பிணி மனைவியுடன் கணவன் தற்கொலை appeared first on Dinakaran.