மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக பேருந்துகள் மூலம் மட்டும் ஏப்.17, 18-ல் 4,03,800 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்

சென்னை: மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக பேருந்துகள் மூலம் மட்டும் 2 நாட்களில் 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். ஏப்.17, 18-ல் சென்னையில் இருந்து 7,299 பேருந்துகள் மூலம் சுமார் 4,03,800 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். 2021 சட்டமன்றத் தேர்தலில் 3,353 பேருந்துகளில் பயணித்த 1,36,963 பயணிகளை விட கூடுதலாக 1,18,037 பேர் பயணம் செய்துள்ளனர். தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை விட தற்போது கூடுதலாக பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

The post மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக பேருந்துகள் மூலம் மட்டும் ஏப்.17, 18-ல் 4,03,800 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர் appeared first on Dinakaran.

Related Stories: