காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: காலை 5.30 மணி முதல் 7 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்னை ஏற்பட்டால் கூடுதல் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பும் பணி நடந்து வருகிறது என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.

The post காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: