குற்றம் தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!! Apr 18, 2024 தூத்துக்குடி தூத்துக்குடி தனசேகரன் தனசேகரன் ஆழ்வார் தோப்பு தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக தனசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆழ்வார் தோப்பில் பணப்பட்டுவாடா செய்த தனசேகரன் என்பவரிடம் இருந்து ரூ.25,000 கைப்பற்றப்பட்டது. The post தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!! appeared first on Dinakaran.
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை
திருவள்ளூர் அருகே நடந்த காவலாளி கொலையில் 2 பேர் கைது: வேலைக்கு சேர்த்த ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டினர்
தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் 2வது மாடியில் இருந்து கீழே தள்ளி ரியல் எஸ்டேட் புரோக்கர் படுகொலை: கொத்தனார் கைது