சென்னை நகைக் கடையில் ரூ.28 கோடி மோசடி: கும்பகோணத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் கைது

சென்னை: சென்னையில் நகைக் கடையில் ரூ.28 கோடிக்கு தங்கம் வாங்கி பணம் தராமல் மோசடி செய்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் கும்பகோணத்தைச் சேர்ந்த எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post சென்னை நகைக் கடையில் ரூ.28 கோடி மோசடி: கும்பகோணத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் கைது appeared first on Dinakaran.

Related Stories: