பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை சாரதா உயிரிழந்தது. முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

The post பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: